ஈழத்துக் கவிஞனாய்
நான்
நான் ஈழத்துக் கவிஞனாய் என்னுடைய கவிதை துளிகளுடன் உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். என் கவிதை துளிகள் உங்கள் இதயத்தின் துடிப்பை இருமடங்கு ஆக்கியிருப்பின் நண்பர்களிடம் கூறுங்கள். மாறாக இரு வரிகளிலேயே வாசிப்பதற்கு இதயம் இடம் கொடுக்காது இருந்திருந்தால் எனக்கான கருத்துக்களுடன் கலைந்து போகலாம் நண்பர்களே...!
நன்றி
கவித்துளிகளுடன்...
முல்லைக் கேசன்
தொடர்புகட்கு:-
3rd ward, Mullijawallai, Mullaithivu,
Sri Lanka.
தொலைபேசி இல :- +0940770548131
kamsan28@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....