கன்னிக்கவிஞனுக்கு
நொடியொன்றில் நிறைவேறி அதனது
துண்டொன்று அடி நெஞ்சில்
வரைந்து விட்ட
இதமான கீறலொன்றால்
இள மனசின் சிறு கூடு
சிதறிச் சிதைந்து போயும்
சிக்கிச் சிதை குலைந்து
கசிகின்ற சென்னீரில்
கனத்துப் போயிற்று
என் மனம் .........!
கனவுக்கு கற்பம்
தரிக்க வைக்க இந்த கவிஞனுக்கும்
அவன் பிரசவித்த கவிகளுக்கும்
என்ன ஒரு
மறவீர உறவொன்று
பிறப்பிலேயே இருந்த
இருந்த தென்று
புலமைக்கு தெரிந்த போது
முல்லைக்கேசன்
உங்கள் கவிதைகள் அனைத்தும் உணர்ச்சிகள் பொருந்தியவையாக உள்ளன. மேலும் வளர வாழ்த்துக்கள், பல இணையத்தளங்களில் உங்கள் கவிதைகளை படித்துள்ளேன். மிக்க நன்று.
பதிலளிநீக்குஅறிவழகன்
உங்கள் கவிதைகள் அனைத்தும் உணர்ச்சிகள் பொருந்தியவையாக உள்ளன. மேலும் வளர வாழ்த்துக்கள், பல இணையத்தளங்களில் உங்கள் கவிதைகளை படித்துள்ளேன். மிக்க நன்று.
பதிலளிநீக்குஅறிவழகன்
கவிதைகள் அனைத்தும் சுப்பராக உள்ளது. வாழ்த்துக்கள்.
நீக்குலங்கேஸ்